நமக்கு மிக அருகில்தான் இருக்கிறது பாசிசம்…
முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள், நான் எதுவும் பேசவில்லை; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் அல்லன். பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தார்கள், நான் எதுவும் பேசவில்லை; ...
முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள், நான் எதுவும் பேசவில்லை; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் அல்லன். பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தார்கள், நான் எதுவும் பேசவில்லை; ...
1833 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தமும் ஆங்கிலக் கல்வியும் மேல்தட்டு இந்தியர்களுக்கு அறிவு வாசலைத் திறந்து விட்டது. அதற்கு முன்பே மேல்தட்டில் உள்ளவர்களிடம்...
ஒருநாள் தீபா ஜெயபாலன் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். வாசித்துப் பார்க்கமுடியுமா?” என்று கேட்டார். அதற்கு முன்னர் அவருடைய எந்தக் கட்டுரையும்...
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிற சாதிய நிலவரத்தில் பல ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கு என்ன காரணம்? சாதி மோதலாகச் சித்தரித்து பகைமையைத் தீவிரப்படுத்திவிடக் கூடாது என்ற...
நான் பஸ்ஸில் பயணிக்கும் போது வழியில் விதவிதமான கட்சிக் கொடிகளைப் பார்க்கிறேன். பல நேரங்களில் அவை எந்தெந்தக் கட்சிக் கொடி என அடையாளம் காண முடியாமல் திணறுவதும்...
ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் அது பழக்கமாகிவிடும் என்கிறார்களே! ஆனால் 48 நாட்கள் அமைதி, பக்தி, போதைப் பொருட்களுக்குத்...
மொழி உரிமைக்காக நூற்றுக்கணக்கானவர்கள் உயிர்நீத்த போராட்டமாகக் கருதப்படும் 'தமிழக மொழிப்போர்' வரலாற்றில் பொள்ளாச்சிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம்...
புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் தொடர்பாக, “எளிய தீர்வு” என்று முன்வைக்கப்படும் கருத்துகள் சமூகத்தில் எப்போதும் வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக சமூக வலைதளங்கள், யூடியூப் மற்றும்...
ஆசிரியர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார்கள்! ஆசிரியை ஒருவருக்குக் கை உடைந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. 19 நாட்களாகக் குடும்பத்தைப் பிரிந்து, அழுக்கு ஆடையுடன் நாறிக்கொண்டிருக்கிறது ஆசிரிய இனம்....
Recent Comments