Month Archives: July 2025

Udaga ulaga payanam 6
தொடர்கள்வரலாறு

தமிழ் மண்ணில் சமூகப் பார்வைகளோடு தழைத்த இதழியல்… (ஊடக உலகப் பயணம் –6)… அ. குமரேசன்

உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டதோடு இணைந்தே பத்திரிகை வெளியீடுகள் தொடங்கின. தமிழ்நாட்டில் புன்னக்காயல், தரங்கம்பாடி, சென்னை (வெப்பேரி) ஆகிய இடங்களில் அச்சகங்கள்...

Udaga ulaga payanam 5
தொடர்கள்வரலாறு

இந்திய இதழியல் பரிணாமத்துடன் இணைந்த விடுதலை லட்சியம்… (ஊடக உலகப் பயணம் – 5)… அ. குமரேசன்

இந்தியாவில் இதழியல் முன் வடிவங்கள் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் அறிமுகமாகின. இயல்பாக அவை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிச் சூழலில், அரசின் அறிவிப்புகளை வெளியிடுவதற்காகவும், வணிக நிறுவனங்களின் தேவைகளுக்காகவுமே...

புள்ளி
அரசியல்இந்தியாதொடர்கள்

இந்தியத் தலைநகருக்கு அருகிலேயே, ஓர் இஸ்லாமியரின் வீடு புல்டோசரால் தகர்க்கப்பட்டது எப்படி? (பகுதி-15)

(இந்த சட்ட விரோத இடிப்பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன: பழிவாங்குவது மற்றும் எச்சரிக்கை விடுப்பது. இது இஸ்லாமிய சமூகத்தினரை ஒன்று சேர விடாமலும், பேச விடாமலும், போராட...

புள்ளி
மற்றவை

காரோ பழங்குடிகள்: ஓமோ பள்ளத்தாக்கின் ஓவியக் கலைஞர்கள் – தீபா ஜெயபாலன் (பகுதி-7)

எத்தியோப்பியாவின் தெற்குப் பகுதியிலுள்ள, யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்ட ஓமோ பள்ளத்தாக்கில் வாழும் ஒரு சிறிய பழங்குடிச் சமூகமே காரோ...

549
அறிவியல்இலக்கியம்

கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள் (நூல் அறிமுகம்) – இ.பா.சிந்தன்

"கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்" என்ற இந்த நூல் ஒரு முக்கிய ஆவணமாகும். இது ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் படைப்பல்ல, மாறாக பல்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு அறிஞர்கள்,...

Udaga ulaga payanam 4
தொடர்கள்வரலாறு

காஃபி கடைகளால் வளர்ந்த கட்டுரைக்கலையும் மலர்ந்த இதழியலும்… (ஊடக உலகப் பயணம் – 4)… அ. குமரேசன்

ஊடகம் என்று, செய்திகளையும் சிந்தனைகளையும் கற்பனைகளையும் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கிற வண்டியைக் குறிப்பிடுகிறோம். அச்சிதழ், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி என அந்த...

உச்சநீ (1)
சமூகம்

சாத்தான்குளம் முதல் திருபுவனம் வரை… காவல்துறை ஏன் அட்டூழியம் செய்கிறது? – இ.பா.சிந்தன்

காவல்துறையினரால் அஜித்குமார் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தவறிழைத்த காவல்துறையினர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது....

உச்சநீ
வரலாறு

கீழடி குறித்த ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை ஏன் அவசியம்? – களப்பிரன்

அறிக்கை தாமதமும் அரசியல் அழுத்தங்களும் 2014-ல் இந்தியத் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கீழடி முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வலியுறுத்தி,...

உச்சநீ
அரசியல்இந்தியாதொடர்கள்

புல்டோசர் இடிப்புகளுக்குப் பின்னர் தொடரும் மயான அமைதி (பகுதி – 14)

வெளிப்படையாக பெயரைக் குறிப்பிடமுடியாத பரபரப்பான ஒரு நகரில், ஒரு மதியப் பொழுதில், ஒரு இளம்பெண் அவரது வீட்டின் இடிபாடுகளுக்கு அழைத்துச் சென்றார். அவர் வெகு தொலைவில் நின்று,...