ப்ளப்… ப்ளப்… (சிறார் கதை) – தீபா சிந்தன்
அழகான வயல்வெளிக்கு அருகில் ஒரு குளம் இருந்தது. எலிக்குட்டி ஒன்று அந்தக் குளத்தின் அருகே குதித்துக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. அச்சமயம், குளத்தில் இருந்து நீர்க்குமிழிகளின் ‘ப்ளப்... ப்ளப்...’...
அழகான வயல்வெளிக்கு அருகில் ஒரு குளம் இருந்தது. எலிக்குட்டி ஒன்று அந்தக் குளத்தின் அருகே குதித்துக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. அச்சமயம், குளத்தில் இருந்து நீர்க்குமிழிகளின் ‘ப்ளப்... ப்ளப்...’...
அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு...
சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார். ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய...
இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான்....
அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை...
(பீட்டர் ரெனால்ட்ஸ் என்கிற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய தி டாட் என்கிற நூலைத் தழுவி எழுதப்பட்டது.) அமீராவுக்குக் கலைப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளி...
செழியன் ஒரு செம்மறி ஆடு. செழியனுக்கு நீச்சல் கற்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. நீச்சல் உடையும், நீச்சல் கண்ணாடியும் அணிந்து, கால்கள் படபடக்க ஒரு...
ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள். அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...
காலையில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிக் கொண்டு இருந்தது. அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். “அருண் ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு.. எழுந்திரு…”...
வாசிக்கக் கூடிய வயது: 6+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: எந்த வயதும் காட்டுப்பூர் என்று ஒரு அழகான காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு குட்டி...
Recent Comments