இலக்கியம்

புள்ளி (1)
இலக்கியம்புத்தக அறிமுகம்வரலாறு

எல்லைகள் மட்டுமல்ல தேசம் – நடுநிசி எல்லைகள் நூல் அறிமுகம்

“அப்பா! ஆப்பிரிக்கா வரைபடத்திற்கும் ஐரோப்பா வரைபடத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அது என்ன தெரியுமா?” என்று பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த போது எனது மகள் புதிர் ஒன்றை...

549
அறிவியல்இலக்கியம்

கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள் (நூல் அறிமுகம்) – இ.பா.சிந்தன்

"கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்" என்ற இந்த நூல் ஒரு முக்கிய ஆவணமாகும். இது ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் படைப்பல்ல, மாறாக பல்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு அறிஞர்கள்,...

உச்சநீ
இலக்கியம்புத்தக அறிமுகம்

பெரியாரும் அறிவியலும் நூல் அறிமுகம் –  பஞ்சுமிட்டாய் பிரபு

வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் பெரும்பாலும் பட்டிமன்றப் பேச்சாளர்கள், சினிமா பாடகர்கள், ஆன்மீகம், உணவு அல்லது வியாபார ரீதியான கூடல்கள் என்ற அளவிலேயே அதிகம் இயங்கி வருகின்றன. நிறைய...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

ப்ளப்… ப்ளப்… (சிறார் கதை) – தீபா சிந்தன்

அழகான வயல்வெளிக்கு அருகில் ஒரு குளம் இருந்தது. எலிக்குட்டி ஒன்று அந்தக் குளத்தின் அருகே குதித்துக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. அச்சமயம், குளத்தில் இருந்து நீர்க்குமிழிகளின் ‘ப்ளப்... ப்ளப்...’...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

மந்திர மகரந்தம் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு...

புள்ளி (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார்.  ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய...

உச்சநீ 20250527 221449 0000
இலக்கியம்புத்தக அறிமுகம்

தெருக்கூத்தும், ஊதுவத்தி வாழ்க்கையும் – ம. பரிமளா தேவி

வட தமிழகம்தான் தெருக்கூத்துக் கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. ஆனால், சில தெருக்கூத்துக் குழுக்களும் கூத்துக் கலைப் பயிற்சி மன்றங்களும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன. தெருக்கூத்துக் கலையின்...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான்....

உச்சநீ
இலக்கியம்சிறார் இலக்கியம்

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ்...

Featuredimage (1)
இலக்கியம்

வேட்டைக்காரன் – ஆன்டன் செகாவ் (தமிழில் தீபக்)

ஒரு சூடான, மூச்சுத் திணறும் நண்பகல். வானத்தில் ஒரு மேகமும் இல்லை... சூரியனால் வாட்டப்பட்ட புல், ஒரு விரக்தியான, நம்பிக்கையற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது; மழை பெய்தாலும் அது...

1 2 5
Page 1 of 5