இலக்கியம்

549
இலக்கியம்தொடர்கள்

கலாச்சாரம், பண்பாடு – எதைப் பின்பற்றுவது, எதைக் கடைப்பிடிப்பது? (சுவையாக எழுதுவது சுகம் – 12) – அ.குமரேசன்

சொற்களின் அரசியல் பற்றியே நிறைய சொற்களால் எழுத முடியும். எவ்வளவு சொன்னாலும் பழைய,  பழகிய சொற்களை மாற்றிக்கொள்ள “மறுக்கும் நபர்கள் இருக்கிறார்கள்,  ஆனால்…“  என்று, முந்தைய கட்டுரை...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

அரசியல் சொற்கள் அறிவோம், சொற்களின் அரசியல் அறிவோமா? (சுவையாக எழுதுவது சுகம் – 11) – அ.குமரேசன்

- அ. குமரேசன் அம்மாவும் அப்பாவும் பலகாரங்களை  உணவு மேசையில் வைத்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் போய் நின்ற செல்வி  டக்கென்று சுட்டு வைத்திருக்கிற வடையை எடுத்துக் கடித்தாள். –இந்த...

549
இலக்கியம்தொடர்கள்

ஒருமை – பன்மை தகராறும், அல்லது – மற்றும் அலப்பறையும் – அ.குமரேசன்

இப்படிப்பட்ட பல பயனுள்ள தகவல்களை இந்தப் புத்தகம் கொண்டிருக்கின்றன. –இந்த வாக்கியம் சரியா? ஒரு நாளேட்டின் அலுவலகத்தில் உணவு நேரத்து உரையாடலில் இந்த வினா வந்தது. மூத்த ...

549 (2)
இலக்கியம்புத்தக அறிமுகம்

அறிவியலும் அறிவியலைப் போலவே தோற்றமளிக்கும் போலியும் – நன்மாறன் திருநாவுக்கரசு

The Magic of Reality - இளையோருக்கான அறிவியல்  இந்தியச் சமூகம் இன்றைக்கு மதங்களாலும் மூடநம்பிக்கையாலும் பீடிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே இதுதான் நிலை என்றாலும் இன்றைக்கு அனைத்தும்...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

நீச்சல் கற்கும் செம்மறியாடு (சிறார் கதை) – தீபா சிந்தன்

செழியன் ஒரு செம்மறி ஆடு. செழியனுக்கு நீச்சல் கற்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. நீச்சல் உடையும்,  நீச்சல் கண்ணாடியும் அணிந்து, கால்கள் படபடக்க ஒரு...

549 20250117 080832 0000
இலக்கியம்தொடர்கள்

இறந்தவர் எப்படி பணியாற்றிக்கொண்டு இருக்க முடியும்? (சுவையாக எழுதுவது சுகம் – 9)

அ. குமரேசன் “இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும்.” இது ஓர் இணையவழிச் செய்தி ஊடகத்தின் வானிலைத் தகவல். இதில் என்ன...

549
இலக்கியம்புத்தக அறிமுகம்

உரையாடலே ஆரோக்கியமான சமூக முன்னேற்றத்தின் முதல்படி – ‘கயிறு’ நூல்

- முத்துராணி உலகில் தினமும் நடக்கிற வன்முறைகளுக்கு ஆயிரம் காரணங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது.  அனைத்திற்கும் வேராக இருப்பது  அதிகாரமும் ஆதிக்கமும்தான். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வன்முறைகள் சமூகத்தில்...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

ஒரு, ஓர் சிக்கல் முதல் மரபு மீறல் சவால்கள் வரையில் (சுவையாக எழுதுவது சுகம் – 8)

- அ. குமரேசன் கட்டுரையாக்கத்தில் எதைப் பற்றி எழுதுவது, உற்றுக் கவனிப்பது, திறனாய்வு செய்வது, மொழியைக் கையாள்வது உள்ளிட்ட உள்ளடக்கம்   சார்ந்த எண்ணங்களை இதுவரை பகிர்ந்துகொண்டோம். ...

549 (10)
இலக்கியம்தொடர்கள்

புத்தகத் திறனாய்வில், திரைப்பட விமர்சனத்தில் செய்யக்கூடியதும் கூடாததும்… (பகுதி-7)

- அ. குமரேசன் எழுதுவதன் உள்ளடக்கம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து வந்திருக்கிறோம், இனி. சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக உரையாடலாம்  என்று முந்தைய கட்டுரையின் முடிவில் கூறியிருந்தேன்....

549 (8)
இலக்கியம்புத்தக அறிமுகம்

மரணிக்கும் முன்னர் எழுதப்பட்ட கடைசிக் கடிதங்கள் – மரித்தோர் பாடல்கள்

பொதுவாகவே நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கிற மகிழ்ச்சியான கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லமுடியாமல் போனாலும், துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக சென்றுவிடவேண்டும் என்பது சமூகமாகவே நம் பழக்கமாக இருந்துவருகிறது. அதிலும்,...

1 2
Page 1 of 2