சிறார் இலக்கியம்

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

மந்திர மகரந்தம் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு...

புள்ளி (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார்.  ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான்....

உச்சநீ
இலக்கியம்சிறார் இலக்கியம்

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ்...

புள்ளி
சிறார் இலக்கியம்மற்றவை

தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்

அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி (சிறார் கதை) – தீபா சிந்தன்

உமருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.அவன் பெற்றோரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லப்பிராணி ஒன்று வாங்கிக் கேட்பதில் தவறுவதே இல்லை. "அம்மா, அம்மா, எனக்கு ஒரு நாய்க்குட்டி...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

அழுக்குமூட்டை ஆதி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். அதனால், ஆதி காலையில் சீக்கிரமாக விழித்துக்கொண்டான். அதிகாலையில் எழுந்து, சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். “என்ன ஆதி, இன்னிக்கி ஸ்கூல்...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

எதிர்பாராத பிறந்தநாள் பரிசு – தீபா சிந்தன்

இன்று பொன்னிக்கு பிறந்தநாள். அதுவும் ஆறாவது பிறந்தநாள். இந்த பிறந்தநாள் முடிந்ததும், பொன்னி ஒன்றாம் வகுப்பிற்குப் போவாள். இந்தப் பிறந்தநாளை ரொம்ப சிறப்பாகக் கொண்டாட, பொன்னியின் அப்பாவும்...

புள்ளி 20250214 205228 0000
இலக்கியம்சிறார் இலக்கியம்

புள்ளி (சிறார் கதை) – தீபா சிந்தன்

(பீட்டர் ரெனால்ட்ஸ் என்கிற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய தி டாட் என்கிற நூலைத் தழுவி எழுதப்பட்டது.) அமீராவுக்குக் கலைப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளி...

549 (2)
சமூகம்சிறார் இலக்கியம்மற்றவை

குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா? – இ.பா.சிந்தன்

குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா? சரி, இந்தத் தலைப்பில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குமே நாம் பொருள் தெரிந்துகொண்டு, அதன்பிறகு மேலும் உரையாடினால் நன்றாக இருக்கும் என்று...

1 2
Page 1 of 2