Year Archives: 2025

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

மந்திர மகரந்தம் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு...

Udaga ulaga payanm 1
தொடர்கள்

பசியில் பயத்தில் தொடங்கிய புறப்பாடு… பன்முகக் களத்தில் தொடரும் பண்பாடு… (ஊடக உலகப் பயணம் – 1) – அ. குமரேசன்

அவர்களின் பெயர்கள் என்ன? அவர்கள் என்ன இனம்? என்ன மதம்? என்ன சாதி? எதுவும் தெரியாது. அவர்களுக்கே அதெல்லாம் தெரியாது – ஏனென்றால் அப்போது இனம், மதம்,...

549 (1)
அரசியல்இந்தியா

மகாராஷ்டிர தேர்தல் – முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா? – ராகுல் காந்தி

பிப்ரவரி 3ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து என்னுடைய...

549
அரசியல்இந்தியாதொடர்கள்

இடித்துத் தள்ளப்பட்ட ஷாமா பேகத்தின் வீடும் வாழ்க்கையும் – தமிழில்: சிவசங்கர்

மத்தியப் பிரதேச மாநிலம், டிண்டோரி மாவட்டத்தின் ஷாபுரா என்ற ஊரில், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டங்களையும், பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகளையும், கனவுகளையும் சாட்சியாகச் சுமந்து கொண்டு சுமார்...

உச்சநீ
தொடர்கள்வரலாறு

யொரூபா பழங்குடிகள் – மரபின் பெருமிதமும் நவீனத்தின் குரலும் – தீபா ஜெயபாலன்

ஆப்பிரிக்காவின் மையம் போலத் திகழும் நைஜீரியா நாட்டில், ஒரு பாரம்பரியக் குழுவாக விளங்கும் பழங்குடியினர்தான் யொரூபா. உலகின் முக்கியப் பழங்குடி சமூகங்களில் ஒன்றாக இருக்கும் இவர்களின் பழமையான...

உச்சநீ (1)
அரசியல்இந்தியாஉலகம்தொடர்கள்

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான...

உச்சநீ
தொடர்கள்வரலாறு

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர். இவர்களின் மக்கள்தொகை...

புள்ளி (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார்.  ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய...

உச்சநீ 20250527 221449 0000
இலக்கியம்புத்தக அறிமுகம்

தெருக்கூத்தும், ஊதுவத்தி வாழ்க்கையும் – ம. பரிமளா தேவி

வட தமிழகம்தான் தெருக்கூத்துக் கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. ஆனால், சில தெருக்கூத்துக் குழுக்களும் கூத்துக் கலைப் பயிற்சி மன்றங்களும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன. தெருக்கூத்துக் கலையின்...

உச்சநீ
அரசியல்இந்தியாதொடர்கள்

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு...

1 4 5 6 14
Page 5 of 14