Year Archives: 2025

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான்....

உச்சநீ
தொடர்கள்வரலாறு

நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

ஹிம்பா: ஓர் அறிமுகம் அடர்ந்த பாலைவனங்கள் மற்றும் வறண்ட மலைப்பாங்கான நிலங்களால் சூழப்பட்ட நமீபியாவின் வடமேற்குப் பகுதியில் (குனேனே பிராந்தியம்) வாழும் ஓர் அரை நாடோடிப் பழங்குடியினர்...

உச்சநீ
அரசியல்இந்தியாதொடர்கள்

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ்...

உச்சநீ
இலக்கியம்சிறார் இலக்கியம்

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ்...

உச்சநீ
அரசியல்உலகம்

ஐஎம்எஃப்-இல் வாக்களிக்கும் அதிகாரம் அதிகமிருப்பது யாருக்கு? ஏன்? எப்படி?

-விஜய்பிரசாத் தமிழில்: பொன்சங்கர் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகவே செயல்படுகிறது. இங்கு, ஒரு நாட்டின் வாக்களிக்கும் சக்தி அதன் மக்கள்தொகையைச் சார்ந்தது அல்ல,...

உச்சநீ (1)
அரசியல்இந்தியாதொடர்கள்

புல்டோசர் இடிப்புகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? (கட்டுரை – 7)

தமிழில் : நந்தினி கடந்த நவம்பர் மாதம், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக, பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம்...

Featuredimage
தொடர்கள்வரலாறு

தென்னாப்பிரிக்க ஜூலு பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில், தங்கமென மலர்ந்த இனம், பசுமையால் புனைந்த வனம், காற்றின் அலைகளும், களிறுபோல் விரிந்து பரந்த மலைச்சரிவுகளும், மண் வாசனையால் நெஞ்சைத் துளைக்கும் பசுமை மலைகளின்...

Featuredimage (1)
இலக்கியம்

வேட்டைக்காரன் – ஆன்டன் செகாவ் (தமிழில் தீபக்)

ஒரு சூடான, மூச்சுத் திணறும் நண்பகல். வானத்தில் ஒரு மேகமும் இல்லை... சூரியனால் வாட்டப்பட்ட புல், ஒரு விரக்தியான, நம்பிக்கையற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது; மழை பெய்தாலும் அது...

Featuredimage
அரசியல்இந்தியா

காஷ்மீர் மக்களின் வீடுகளை இடித்துத்தள்ளுவது யாருக்குத் தண்டனை?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதகுக்குப் பின்னர் நடத்தப்படும் புல்டோசர் இடிப்புகளும், காஷ்மீரில் நிகழ்த்தப்படும் அழிவுகளின் நீண்ட வரலாறும் (1990 முதல் இன்று வரையிலும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் தொகுப்புடன்) பஹல்காம்...

549 20250506 065139 0000
அரசியல்இந்தியாதொடர்கள்

வாடகை வீட்டையும் விட்டுவைக்காத புல்டோசர் இடிப்பாளர்கள் (கட்டுரை – 6)

தமிழில்: காளிமுத்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி, ‘கலவரக்காரர்களை’ குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, கட்டகேரி பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை இடிக்க புல்டோசர்களை அனுப்பியது...

1 5 6 7 14
Page 6 of 14