மந்திர மகரந்தம் (சிறார் கதை) – தீபா சிந்தன்
அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு...
அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு...
இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான்....
அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ்...
இன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். அதனால், ஆதி காலையில் சீக்கிரமாக விழித்துக்கொண்டான். அதிகாலையில் எழுந்து, சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். “என்ன ஆதி, இன்னிக்கி ஸ்கூல்...
(பீட்டர் ரெனால்ட்ஸ் என்கிற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய தி டாட் என்கிற நூலைத் தழுவி எழுதப்பட்டது.) அமீராவுக்குக் கலைப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளி...
செழியன் ஒரு செம்மறி ஆடு. செழியனுக்கு நீச்சல் கற்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. நீச்சல் உடையும், நீச்சல் கண்ணாடியும் அணிந்து, கால்கள் படபடக்க ஒரு...
ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள். அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...
காலையில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிக் கொண்டு இருந்தது. அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். “அருண் ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு.. எழுந்திரு…”...
Recent Comments