Tag Archives: ஆர்எஸ்எஸ்

புள்ளி
அரசியல்இந்தியாதொடர்கள்

இந்தியத் தலைநகருக்கு அருகிலேயே, ஓர் இஸ்லாமியரின் வீடு புல்டோசரால் தகர்க்கப்பட்டது எப்படி? (பகுதி-15)

(இந்த சட்ட விரோத இடிப்பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன: பழிவாங்குவது மற்றும் எச்சரிக்கை விடுப்பது. இது இஸ்லாமிய சமூகத்தினரை ஒன்று சேர விடாமலும், பேச விடாமலும், போராட...

உச்சநீ
அரசியல்இந்தியாதொடர்கள்

புல்டோசர் இடிப்புகளுக்குப் பின்னர் தொடரும் மயான அமைதி (பகுதி – 14)

வெளிப்படையாக பெயரைக் குறிப்பிடமுடியாத பரபரப்பான ஒரு நகரில், ஒரு மதியப் பொழுதில், ஒரு இளம்பெண் அவரது வீட்டின் இடிபாடுகளுக்கு அழைத்துச் சென்றார். அவர் வெகு தொலைவில் நின்று,...

549 (1)
அரசியல்இந்தியா

மகாராஷ்டிர தேர்தல் – முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா? – ராகுல் காந்தி

பிப்ரவரி 3ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து என்னுடைய...

549
அரசியல்இந்தியாதொடர்கள்

இடித்துத் தள்ளப்பட்ட ஷாமா பேகத்தின் வீடும் வாழ்க்கையும் – தமிழில்: சிவசங்கர்

மத்தியப் பிரதேச மாநிலம், டிண்டோரி மாவட்டத்தின் ஷாபுரா என்ற ஊரில், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டங்களையும், பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகளையும், கனவுகளையும் சாட்சியாகச் சுமந்து கொண்டு சுமார்...

உச்சநீ (1)
அரசியல்இந்தியாஉலகம்தொடர்கள்

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான...

உச்சநீ
அரசியல்இந்தியாதொடர்கள்

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு...

உச்சநீ
அரசியல்இந்தியாதொடர்கள்

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ்...

549 (1)
அரசியல்

பேரரணும் – தேவையில்லாத ஆணியும் – களப்பிரன்

150கோடிக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஒன்று தலைநகர் டெல்லியில் உருவாகியிருக்கிற இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூர் அலுவலகம் சென்று வந்த கதையை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமாக...