மாவீரனின் கடைசி மணித்துளிகள்!
நாளைக் காலையில் 4.30 மணிக்கு தூக் கிலிடப் போகிறார்கள். இன்று இரவு முழு வதும் அவர் தூங்கவில்லை.“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில்...
நாளைக் காலையில் 4.30 மணிக்கு தூக் கிலிடப் போகிறார்கள். இன்று இரவு முழு வதும் அவர் தூங்கவில்லை.“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில்...
தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான...
எல்ஐசி தனியார்மயமாகிறது எல்ஐசி தனியார்மயமாகிறது என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து,...
75th year of Auschwitz concentration camp ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள் எந்த இடத்திலிருந்து விடுபட வேண்டும் என அங்கு அடைபட்டிருந்த ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்தாரோ,...
பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The...
-இ.பா.சிந்தன் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான சூழலில் உலகின் பல நாடுகளில் யாருடைய தத்துவம் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாட்டின் எதிர்காலத்தை...
– சுசீந்திரா உலகின் பல கூட்டாட்சி நாடுகளில் எல்லாம் நிதி வளங்களைத் திரட்டுதல் மற்றும் பகிர்ந்தளித்தல் பல முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டில் அது ‘நிதி ஆணையத்தின்’...
– அ.மார்க்ஸ். “இந்தோனேசிய முஸ்லிம்களும் தென்னிந்திய முஸ்லிம்களும்தான் நல்ல முஸ்லிம்கள்” – RSSஇறுதியாக முஸ்லிம்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறை பற்றி ஆன்டர்சன் சொல்வதைக் காணலாம். கோல்வால்கர் முஸ்லிம்...
– அ.மார்க்ஸ் பெண்கள், இட ஒதுக்கீடு, தீண்டாமை முதலியன குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல் முறைகள் தான் ஏற்பு வழங்கியுள்ள இணை அமைப்புகளிடையே மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது தாய்...
– அ.மார்க்ஸ் சாவர்க்கர் கூட இது இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல, முஸ்லிம்கள் உட்பட இங்கு பிறந்த எல்லோருக்குமே இந்த நாடு உரியது என்கிற கருத்தை நோக்கி வந்தார்...
Recent Comments