இலக்கியம்

549 20250117 080832 0000
இலக்கியம்தொடர்கள்

இறந்தவர் எப்படி பணியாற்றிக்கொண்டு இருக்க முடியும்? (சுவையாக எழுதுவது சுகம் – 9) – அ. குமரேசன்

“இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும்.” இது ஓர் இணையவழிச் செய்தி ஊடகத்தின் வானிலைத் தகவல். இதில் என்ன பிழை  ...

549
இலக்கியம்புத்தக அறிமுகம்

உரையாடலே ஆரோக்கியமான சமூக முன்னேற்றத்தின் முதல்படி – ‘கயிறு’ நூல்

- முத்துராணி உலகில் தினமும் நடக்கிற வன்முறைகளுக்கு ஆயிரம் காரணங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது.  அனைத்திற்கும் வேராக இருப்பது  அதிகாரமும் ஆதிக்கமும்தான். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வன்முறைகள் சமூகத்தில்...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

ஒரு, ஓர் சிக்கல் முதல் மரபு மீறல் சவால்கள் வரையில் (சுவையாக எழுதுவது சுகம் – 8)

- அ. குமரேசன் கட்டுரையாக்கத்தில் எதைப் பற்றி எழுதுவது, உற்றுக் கவனிப்பது, திறனாய்வு செய்வது, மொழியைக் கையாள்வது உள்ளிட்ட உள்ளடக்கம்   சார்ந்த எண்ணங்களை இதுவரை பகிர்ந்துகொண்டோம். ...

549 (10)
இலக்கியம்தொடர்கள்

புத்தகத் திறனாய்வில், திரைப்பட விமர்சனத்தில் செய்யக்கூடியதும் கூடாததும்… (பகுதி-7)

- அ. குமரேசன் எழுதுவதன் உள்ளடக்கம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து வந்திருக்கிறோம், இனி. சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக உரையாடலாம்  என்று முந்தைய கட்டுரையின் முடிவில் கூறியிருந்தேன்....

549 (8)
இலக்கியம்புத்தக அறிமுகம்

மரணிக்கும் முன்னர் எழுதப்பட்ட கடைசிக் கடிதங்கள் – மரித்தோர் பாடல்கள் – இ.பா.சிந்தன்

பொதுவாகவே நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கிற மகிழ்ச்சியான கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லமுடியாமல் போனாலும், துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக சென்றுவிடவேண்டும் என்பது சமூகமாகவே நம் பழக்கமாக இருந்துவருகிறது. அதிலும்,...

549 (2)
இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

இலக்கண நடையும் வட்டார மொழியும் – மூன்று சாட்சிகள் (பகுதி-5) – அ.குமரேசன்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்மற்றவை

என் உயிர்த் தோழன் கரடி (சிறார் கதை) – தீபா சிந்தன்

ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள்.  அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...

549 (3)
இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...

549
இலக்கியம்தொடர்கள்

ஒட்டுக் கேட்டதால் ஒரு துறையைக் காப்பாற்றிய கட்டுரை – அ. குமரேசன்

சன்னலுக்கு வெளியே விரைந்து கடக்கிற மரங்களையும் வயல்களையும் ஊர்களையும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்குப் பிடித்தமானதொரு பழக்கம். காட்சிகள் அலுப்பூட்டினால் பையில் வைத்திருக்கும் புத்தகத்தை...

1 3 4 5
Page 4 of 5