இறந்தவர் எப்படி பணியாற்றிக்கொண்டு இருக்க முடியும்? (சுவையாக எழுதுவது சுகம் – 9) – அ. குமரேசன்
“இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும்.” இது ஓர் இணையவழிச் செய்தி ஊடகத்தின் வானிலைத் தகவல். இதில் என்ன பிழை ...
“இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும்.” இது ஓர் இணையவழிச் செய்தி ஊடகத்தின் வானிலைத் தகவல். இதில் என்ன பிழை ...
- முத்துராணி உலகில் தினமும் நடக்கிற வன்முறைகளுக்கு ஆயிரம் காரணங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் வேராக இருப்பது அதிகாரமும் ஆதிக்கமும்தான். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வன்முறைகள் சமூகத்தில்...
- அ. குமரேசன் கட்டுரையாக்கத்தில் எதைப் பற்றி எழுதுவது, உற்றுக் கவனிப்பது, திறனாய்வு செய்வது, மொழியைக் கையாள்வது உள்ளிட்ட உள்ளடக்கம் சார்ந்த எண்ணங்களை இதுவரை பகிர்ந்துகொண்டோம். ...
- அ. குமரேசன் எழுதுவதன் உள்ளடக்கம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து வந்திருக்கிறோம், இனி. சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக உரையாடலாம் என்று முந்தைய கட்டுரையின் முடிவில் கூறியிருந்தேன்....
பொதுவாகவே நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கிற மகிழ்ச்சியான கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லமுடியாமல் போனாலும், துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக சென்றுவிடவேண்டும் என்பது சமூகமாகவே நம் பழக்கமாக இருந்துவருகிறது. அதிலும்,...
“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...
செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...
ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள். அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...
எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...
சன்னலுக்கு வெளியே விரைந்து கடக்கிற மரங்களையும் வயல்களையும் ஊர்களையும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்குப் பிடித்தமானதொரு பழக்கம். காட்சிகள் அலுப்பூட்டினால் பையில் வைத்திருக்கும் புத்தகத்தை...
Recent Comments