Tag Archives: பிழையின்றி எழுதுவது

549
இலக்கியம்தொடர்கள்

நம் எழுத்துக்காக ஊற்றெடுத்துக் காத்திருக்கும் வாழ்க்கை நடப்புகள் (இறுதிப் பகுதி) – அ.குமரேசன்

(தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க…) கட்டுரைகளுக்கான கருப்பொருள்கள் கடலாக விரிந்திருக்கின்றன. கரையில் கணுக்கால் நனைகிற அளவு முதல், எவரெஸ்ட் சிகரத்தை விடவும் உயரமான மலைகள் மூழ்கியிருக்கிற நடுக்கடல்...

549
இலக்கியம்தொடர்கள்

உடல்மொழி சார்ந்த பேச்சு போல நடைமொழி சார்ந்த எழுத்து வருமா? (பகுதி – 21) – அ.குமரேசன்

“பேச்சிலும் எழுத்திலும் தேர்ச்சியுடன் கையாளப்படும் மொழி தெளிவாகவும் துல்லியமாகவும் உங்களை வெளிப்படுத்துகிறது. உணர்வார்ந்த ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் மரியாதையையும் ஈட்டித் தருகிறது. உங்களுக்கு மட்டுமல்லாமல் கேட்கிறவர்களின், வாசிக்கிறவர்களின் உருவாக்கத்...

549
இலக்கியம்தொடர்கள்

இன்றைய புரிதல்களோடு பத்து அழகுகள் (பகுதி – 20) – அ.குமரேசன்

இந்தத் தொடரைத் தொடங்கிய பின் எழுதுதல் தொடர்பாகத் தங்களுக்கு இருக்கும் வினாக்களையும் ஐயங்களையும் வாசகத் தோழமைகள் அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறார்கள். கட்டுரைகள் வளர்வதற்கு அவை முக்கியமானதொரு காரணம்....

549
இலக்கியம்தொடர்கள்

பவணந்தியார் சொல்லும் பத்துக் குற்றங்கள் – (பகுதி – 19) அ.குமரேசன்

ஒரு பள்ளியில் மாணவர்களுடன் கட்டுரையாக்கம் தொடர்பாக உரையாடியது பற்றிய பகிர்வுடன் முந்தைய கட்டுரையிலிருந்து விடைபெற்றோம். பயிற்சியளிக்கச் சென்றிருந்த குழுவின் பதில்களைப் பாருங்கள். ஒரு பதிலின் முடிவில் “கூறினோம்”...

549
இலக்கியம்தொடர்கள்

குடிமனைப்பட்டா பொதுக்கூட்டம் முதல் ‘அனோரா’ சினிமா வரையில் – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க “சாமானிய மக்களுக்குக் கிடைக்குமா குடிமனைப்பட்டா?” இந்தத் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நான்கு சுவர்களுக்கு நடுவே ஓர் அரங்கில் அல்லாமல் பொதுக்கூட்டமாக அந்தக்...

549
இலக்கியம்தொடர்கள்

வெளிநாட்டுப் பெயர்களுடன் வேற்றுமை (உருபு) பாராட்டலாமா? (சுவையாக எழுதுவது சுகம் – 17) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க கையில் பழைய டெடி பேருடன் ஓடிவந்த குட்டிப் பெண் லில்லியைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம். அந்த மரத்தடிதான்...

549
இலக்கியம்தொடர்கள்

எத்தனை சொற்களில், எத்தனை வாக்கியங்களில் எழுத வேண்டும்? (சுவையாக எழுதுவது சுகம் – 16) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க ஒரு பத்தியில்  எத்தனை வாக்கியங்கள் இருக்கலாம்? ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் சேரலாம்? ஒரு பத்தியிலோ, வாக்கியத்திலோ ஒரே சொல் எத்தனை...

1
இலக்கியம்தொடர்கள்

நமது எழுத்தில் நமக்கே ஒரு மரியாதை (சுவையாக எழுதுவது சுகம் – 15) – அ.குமரேசன்

“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில்...

549
இலக்கியம்தொடர்கள்

நிறுத்தற்குறிகள் இல்லாமல் எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாமே (சுவையாக எழுதுவது சுகம் – 14) – அ. குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க “இப்படிப்பட்ட கருத்துகளை நான் 7 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதற்கு மொத்தம் ₹ 3,500 சன்மானம் கிடைத்திருக்கிறது,” என்று சக எழுத்தாளர் ஒருவர்...

549
இலக்கியம்தொடர்கள்

நோக்கம் நல்லதாக இருந்தாலும் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? (சுவையாக எழுதுவது சுகம் – 13) – அ. குமரேசன்

சொற்களின்  அரசியலைத் தெரிந்துகொள்வதோடு இணைந்ததுதான் கெட்ட வார்த்தைகளின் அரசியல்–சமூகம்–பண்பாடு ஆகிய தளங்களையும் தாக்கங்களையும் புரிந்துகொள்வது. பேசும்போது சரளமாக அந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆத்திரத்துடன் வசை பொழிவதற்காக...

1 2
Page 1 of 2