Tag Archives: குழந்தைகள் கதை

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

அழுக்குமூட்டை ஆதி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். அதனால், ஆதி காலையில் சீக்கிரமாக விழித்துக்கொண்டான். அதிகாலையில் எழுந்து, சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். “என்ன ஆதி, இன்னிக்கி ஸ்கூல்...

புள்ளி 20250214 205228 0000
இலக்கியம்சிறார் இலக்கியம்

புள்ளி (சிறார் கதை) – தீபா சிந்தன்

(பீட்டர் ரெனால்ட்ஸ் என்கிற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய தி டாட் என்கிற நூலைத் தழுவி எழுதப்பட்டது.) அமீராவுக்குக் கலைப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளி...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

நீச்சல் கற்கும் செம்மறியாடு (சிறார் கதை) – தீபா சிந்தன்

செழியன் ஒரு செம்மறி ஆடு. செழியனுக்கு நீச்சல் கற்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. நீச்சல் உடையும்,  நீச்சல் கண்ணாடியும் அணிந்து, கால்கள் படபடக்க ஒரு...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்மற்றவை

என் உயிர்த் தோழன் கரடி (சிறார் கதை) – தீபா சிந்தன்

ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள்.  அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...

549 (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

டிராகனின் சாகசங்கள் (சிறார் கதை) – தீபா சிந்தன்

காலையில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிக் கொண்டு இருந்தது. அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.  “அருண் ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு.. எழுந்திரு…”...