Tag Archives: எழுத்து

1
இலக்கியம்தொடர்கள்

நமது எழுத்தில் நமக்கே ஒரு மரியாதை (சுவையாக எழுதுவது சுகம் – 15) – அ.குமரேசன்

“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில்...

549
இலக்கியம்தொடர்கள்

நிறுத்தற்குறிகள் இல்லாமல் எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாமே (சுவையாக எழுதுவது சுகம் – 14) – அ. குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க “இப்படிப்பட்ட கருத்துகளை நான் 7 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதற்கு மொத்தம் ₹ 3,500 சன்மானம் கிடைத்திருக்கிறது,” என்று சக எழுத்தாளர் ஒருவர்...

549
இலக்கியம்தொடர்கள்

நோக்கம் நல்லதாக இருந்தாலும் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? (சுவையாக எழுதுவது சுகம் – 13) – அ. குமரேசன்

சொற்களின்  அரசியலைத் தெரிந்துகொள்வதோடு இணைந்ததுதான் கெட்ட வார்த்தைகளின் அரசியல்–சமூகம்–பண்பாடு ஆகிய தளங்களையும் தாக்கங்களையும் புரிந்துகொள்வது. பேசும்போது சரளமாக அந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆத்திரத்துடன் வசை பொழிவதற்காக...