Tag Archives: எப்படி எழுதுவது

549
இலக்கியம்தொடர்கள்

ஒருமை – பன்மை தகராறும், அல்லது – மற்றும் அலப்பறையும் – அ.குமரேசன்

இப்படிப்பட்ட பல பயனுள்ள தகவல்களை இந்தப் புத்தகம் கொண்டிருக்கின்றன. –இந்த வாக்கியம் சரியா? ஒரு நாளேட்டின் அலுவலகத்தில் உணவு நேரத்து உரையாடலில் இந்த வினா வந்தது. மூத்த ...

549 20250117 080832 0000
இலக்கியம்தொடர்கள்

இறந்தவர் எப்படி பணியாற்றிக்கொண்டு இருக்க முடியும்? (சுவையாக எழுதுவது சுகம் – 9)

அ. குமரேசன் “இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும்.” இது ஓர் இணையவழிச் செய்தி ஊடகத்தின் வானிலைத் தகவல். இதில் என்ன...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

ஒரு, ஓர் சிக்கல் முதல் மரபு மீறல் சவால்கள் வரையில் (சுவையாக எழுதுவது சுகம் – 8)

- அ. குமரேசன் கட்டுரையாக்கத்தில் எதைப் பற்றி எழுதுவது, உற்றுக் கவனிப்பது, திறனாய்வு செய்வது, மொழியைக் கையாள்வது உள்ளிட்ட உள்ளடக்கம்   சார்ந்த எண்ணங்களை இதுவரை பகிர்ந்துகொண்டோம். ...

549 (10)
இலக்கியம்தொடர்கள்

புத்தகத் திறனாய்வில், திரைப்பட விமர்சனத்தில் செய்யக்கூடியதும் கூடாததும்… (பகுதி-7)

- அ. குமரேசன் எழுதுவதன் உள்ளடக்கம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து வந்திருக்கிறோம், இனி. சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக உரையாடலாம்  என்று முந்தைய கட்டுரையின் முடிவில் கூறியிருந்தேன்....

549 (2)
இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

இலக்கண நடையும் வட்டார மொழியும் – மூன்று சாட்சிகள் (பகுதி-5) – அ.குமரேசன்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...

549 (3)
இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...