Tag Archives: அ.குமரேசன்

549
இலக்கியம்தொடர்கள்

எத்தனை சொற்களில், எத்தனை வாக்கியங்களில் எழுத வேண்டும்? (சுவையாக எழுதுவது சுகம் – 16) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க ஒரு பத்தியில்  எத்தனை வாக்கியங்கள் இருக்கலாம்? ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் சேரலாம்? ஒரு பத்தியிலோ, வாக்கியத்திலோ ஒரே சொல் எத்தனை...

1
இலக்கியம்தொடர்கள்

நமது எழுத்தில் நமக்கே ஒரு மரியாதை (சுவையாக எழுதுவது சுகம் – 15) – அ.குமரேசன்

“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில்...

549
இலக்கியம்தொடர்கள்

கலாச்சாரம், பண்பாடு – எதைப் பின்பற்றுவது, எதைக் கடைப்பிடிப்பது? (சுவையாக எழுதுவது சுகம் – 12) – அ.குமரேசன்

சொற்களின் அரசியல் பற்றியே நிறைய சொற்களால் எழுத முடியும். எவ்வளவு சொன்னாலும் பழைய,  பழகிய சொற்களை மாற்றிக்கொள்ள “மறுக்கும் நபர்கள் இருக்கிறார்கள்,  ஆனால்…“  என்று, முந்தைய கட்டுரை...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

அரசியல் சொற்கள் அறிவோம், சொற்களின் அரசியல் அறிவோமா? (சுவையாக எழுதுவது சுகம் – 11) – அ.குமரேசன்

- அ. குமரேசன் அம்மாவும் அப்பாவும் பலகாரங்களை  உணவு மேசையில் வைத்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் போய் நின்ற செல்வி  டக்கென்று சுட்டு வைத்திருக்கிற வடையை எடுத்துக் கடித்தாள். –இந்த...

549
இலக்கியம்தொடர்கள்

ஒருமை – பன்மை தகராறும், அல்லது – மற்றும் அலப்பறையும் – அ.குமரேசன்

இப்படிப்பட்ட பல பயனுள்ள தகவல்களை இந்தப் புத்தகம் கொண்டிருக்கின்றன. –இந்த வாக்கியம் சரியா? ஒரு நாளேட்டின் அலுவலகத்தில் உணவு நேரத்து உரையாடலில் இந்த வினா வந்தது. மூத்த ...

549 (2)
இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

இலக்கண நடையும் வட்டார மொழியும் – மூன்று சாட்சிகள் (பகுதி-5) – அ.குமரேசன்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...

549
இலக்கியம்தொடர்கள்

எதைப் பற்றி எழுதுவது என்றால்… (சுவையாக எழுதுவது ஒரு சுகம் – 2) – அ.குமரேசன்

மற்றவர்களின் எழுத்தாக்கங்களைப் படிக்கிறபோது இயல்பாகவே நாமும் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். ஆனால் எழுத நினைக்கிறபோது எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்குறி பெரிதாக உருவெடுத்து...