Tag Archives: சுவையாக எழுதுவது ஒரு சுகம்

549 (2)
இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

இலக்கண நடையும் வட்டார மொழியும் – மூன்று சாட்சிகள் (பகுதி-5) – அ.குமரேசன்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...

549 (3)
இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...

549
இலக்கியம்தொடர்கள்

ஒட்டுக் கேட்டதால் ஒரு துறையைக் காப்பாற்றிய கட்டுரை – அ. குமரேசன்

சன்னலுக்கு வெளியே விரைந்து கடக்கிற மரங்களையும் வயல்களையும் ஊர்களையும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்குப் பிடித்தமானதொரு பழக்கம். காட்சிகள் அலுப்பூட்டினால் பையில் வைத்திருக்கும் புத்தகத்தை...

549
இலக்கியம்தொடர்கள்

எதைப் பற்றி எழுதுவது என்றால்… (சுவையாக எழுதுவது ஒரு சுகம் – 2) – அ.குமரேசன்

மற்றவர்களின் எழுத்தாக்கங்களைப் படிக்கிறபோது இயல்பாகவே நாமும் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். ஆனால் எழுத நினைக்கிறபோது எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்குறி பெரிதாக உருவெடுத்து...

549
இலக்கியம்தொடர்கள்

சுவையாக எழுதுவது ஒரு சுகம் (பகுதி-1) – அ.குமரேசன்

அ. குமரேசன் ஆதியில் அம்மைகளும் அப்பன்களும் தாங்கள் பார்த்ததை, கேட்டதை, தெரிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். தகவல் தொடர்பு என இன்று சொல்கிறோமே அந்தச் செயல்பாட்டின்...

1 2
Page 2 of 2