நமது எழுத்தில் நமக்கே ஒரு மரியாதை (சுவையாக எழுதுவது சுகம் – 15) – அ.குமரேசன்
“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில்...
“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில்...
சொற்களின் அரசியலைத் தெரிந்துகொள்வதோடு இணைந்ததுதான் கெட்ட வார்த்தைகளின் அரசியல்–சமூகம்–பண்பாடு ஆகிய தளங்களையும் தாக்கங்களையும் புரிந்துகொள்வது. பேசும்போது சரளமாக அந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆத்திரத்துடன் வசை பொழிவதற்காக...
- ரபீக் ராஜா மக்களை அரசியல்படுத்துவதே கலையின் முதன்மைப் பணி; கலையின் உச்சம் விடுதலை அரசியலைக் கடத்துவது; கலையின் வெற்றி அந்த அரசியலை வாழ்வியலாக விவாதிப்பது. இத்தனைக்கும்...
ஓட்டோமன் பேரரசின் வரலாறு: 13-ஆம் நூற்றாண்டு துவங்கி 1923வரை மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து ஆண்டு வந்தது ஓட்டோமன் பேரரசு. ஒட்டோமன் ஆட்சியாளர்கள் துருக்கியின் செல்சுக்...
இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு...
இ.பா.சிந்தன் உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்...
Recent Comments