தொடர்கள்

549
அரசியல்இந்தியாதொடர்கள்

புல்டோசர் இடிப்புகள்: சட்ட வரையறைகளும், அதிலிருந்து விலக்கு பெறுதலும் (கட்டுரை – 3)

தமிழில்: நீலாம்பரன் “குரலற்றவர்கள் என்று எவரும் இல்லை. திட்டமிட்டு பேசவிடாமல் மௌனமாக்கப்படுபவர்களோ அல்லது குரல் எழுப்பியும் அது கேட்கப்படாமல் தவிர்க்கப்படுபவர்களோ தான் இருக்கிறார்கள்” – அருந்ததி ராய்....

549
இலக்கியம்தொடர்கள்

உடல்மொழி சார்ந்த பேச்சு போல நடைமொழி சார்ந்த எழுத்து வருமா? (பகுதி – 21) – அ.குமரேசன்

“பேச்சிலும் எழுத்திலும் தேர்ச்சியுடன் கையாளப்படும் மொழி தெளிவாகவும் துல்லியமாகவும் உங்களை வெளிப்படுத்துகிறது. உணர்வார்ந்த ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் மரியாதையையும் ஈட்டித் தருகிறது. உங்களுக்கு மட்டுமல்லாமல் கேட்கிறவர்களின், வாசிக்கிறவர்களின் உருவாக்கத்...

549 20250408 234147 0000
அரசியல்இந்தியாதொடர்கள்

கான்பூர் இடிப்பு குறித்த மீளாய்வு (கட்டுரை – 2) – தமிழில்: மோசஸ் பிரபு

“குறிப்பிட்ட சில மக்களைக் குறிவைத்து, ‘அவர்களும் சக மனிதர்கள்தான்’ என்கிற சிந்தனையை மற்றொரு மக்கள் குழுவினரின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்வதுதான் பிரிவினைவாதப் பிரச்சாரம் செய்பவர்களின் முதன்மையான...

549
இலக்கியம்தொடர்கள்

இன்றைய புரிதல்களோடு பத்து அழகுகள் (பகுதி – 20) – அ.குமரேசன்

இந்தத் தொடரைத் தொடங்கிய பின் எழுதுதல் தொடர்பாகத் தங்களுக்கு இருக்கும் வினாக்களையும் ஐயங்களையும் வாசகத் தோழமைகள் அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறார்கள். கட்டுரைகள் வளர்வதற்கு அவை முக்கியமானதொரு காரணம்....

549
அரசியல்இந்தியாதொடர்கள்

புல்டோசர் இடிப்புத் திட்டம் – ஓர் அறிமுகம் (கட்டுரை – 1) – தமிழில்: தீபா சிந்தன்

"மனிதர்கள் தங்களது முகங்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும்போதும், இருமிக்கொண்டே, தடுமாறியபடி, அடுத்த பாதையைத் தேடிக்கொண்டும் கண்டுபிடித்துக்கொண்டும் முன்னேறுகிறார்கள். மனிதர்கள் எப்போதும் என்னை வியப்படையச் செய்துகொண்டே இருக்கிறார்கள்" -...

549
இலக்கியம்தொடர்கள்

பவணந்தியார் சொல்லும் பத்துக் குற்றங்கள் – (பகுதி – 19) அ.குமரேசன்

ஒரு பள்ளியில் மாணவர்களுடன் கட்டுரையாக்கம் தொடர்பாக உரையாடியது பற்றிய பகிர்வுடன் முந்தைய கட்டுரையிலிருந்து விடைபெற்றோம். பயிற்சியளிக்கச் சென்றிருந்த குழுவின் பதில்களைப் பாருங்கள். ஒரு பதிலின் முடிவில் “கூறினோம்”...

549
இலக்கியம்தொடர்கள்

குடிமனைப்பட்டா பொதுக்கூட்டம் முதல் ‘அனோரா’ சினிமா வரையில் – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க “சாமானிய மக்களுக்குக் கிடைக்குமா குடிமனைப்பட்டா?” இந்தத் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நான்கு சுவர்களுக்கு நடுவே ஓர் அரங்கில் அல்லாமல் பொதுக்கூட்டமாக அந்தக்...

549
இலக்கியம்தொடர்கள்

வெளிநாட்டுப் பெயர்களுடன் வேற்றுமை (உருபு) பாராட்டலாமா? (சுவையாக எழுதுவது சுகம் – 17) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க கையில் பழைய டெடி பேருடன் ஓடிவந்த குட்டிப் பெண் லில்லியைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம். அந்த மரத்தடிதான்...

549
இலக்கியம்தொடர்கள்

எத்தனை சொற்களில், எத்தனை வாக்கியங்களில் எழுத வேண்டும்? (சுவையாக எழுதுவது சுகம் – 16) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க ஒரு பத்தியில்  எத்தனை வாக்கியங்கள் இருக்கலாம்? ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் சேரலாம்? ஒரு பத்தியிலோ, வாக்கியத்திலோ ஒரே சொல் எத்தனை...

1
இலக்கியம்தொடர்கள்

நமது எழுத்தில் நமக்கே ஒரு மரியாதை (சுவையாக எழுதுவது சுகம் – 15) – அ.குமரேசன்

“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில்...

1 2 3
Page 1 of 3