இலக்கியம்

549 (3)
இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...

549
இலக்கியம்தொடர்கள்

ஒட்டுக் கேட்டதால் ஒரு துறையைக் காப்பாற்றிய கட்டுரை – அ. குமரேசன்

சன்னலுக்கு வெளியே விரைந்து கடக்கிற மரங்களையும் வயல்களையும் ஊர்களையும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்குப் பிடித்தமானதொரு பழக்கம். காட்சிகள் அலுப்பூட்டினால் பையில் வைத்திருக்கும் புத்தகத்தை...

549 (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

டிராகனின் சாகசங்கள் (சிறார் கதை) – தீபா சிந்தன்

காலையில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிக் கொண்டு இருந்தது. அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.  “அருண் ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு.. எழுந்திரு…”...

549
இலக்கியம்தொடர்கள்

எதைப் பற்றி எழுதுவது என்றால்… (சுவையாக எழுதுவது ஒரு சுகம் – 2) – அ.குமரேசன்

மற்றவர்களின் எழுத்தாக்கங்களைப் படிக்கிறபோது இயல்பாகவே நாமும் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். ஆனால் எழுத நினைக்கிறபோது எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்குறி பெரிதாக உருவெடுத்து...

549 (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

அமைதி… அமைதி… (சிறார்கதை) – தீபா சிந்தன்

வாசிக்கக் கூடிய வயது: 6+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: எந்த வயதும் காட்டுப்பூர் என்று ஒரு அழகான காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு குட்டி...

549
இலக்கியம்தொடர்கள்

சுவையாக எழுதுவது ஒரு சுகம் (பகுதி-1) – அ.குமரேசன்

அ. குமரேசன் ஆதியில் அம்மைகளும் அப்பன்களும் தாங்கள் பார்த்ததை, கேட்டதை, தெரிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். தகவல் தொடர்பு என இன்று சொல்கிறோமே அந்தச் செயல்பாட்டின்...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

அதியனுக்கு நிறைய நேரம் இருக்கு – சிறார் கதை – தீபா சிந்தன்

வாசிக்கக் கூடிய வயது: 8+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: 6+ நாளை பொங்கல் பண்டிகை.  அதற்குத்  தேவையான பொருட்களை வாங்க அதியனும் அவனுடைய அப்பாவும் கடைவீதிக்குச்...

1 2 3
Page 3 of 3