இலக்கியம்

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி (சிறார் கதை) – தீபா சிந்தன்

உமருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.அவன் பெற்றோரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லப்பிராணி ஒன்று வாங்கிக் கேட்பதில் தவறுவதே இல்லை. "அம்மா, அம்மா, எனக்கு ஒரு நாய்க்குட்டி...

549
இலக்கியம்தொடர்கள்

இன்றைய புரிதல்களோடு பத்து அழகுகள் (பகுதி – 20) – அ.குமரேசன்

இந்தத் தொடரைத் தொடங்கிய பின் எழுதுதல் தொடர்பாகத் தங்களுக்கு இருக்கும் வினாக்களையும் ஐயங்களையும் வாசகத் தோழமைகள் அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறார்கள். கட்டுரைகள் வளர்வதற்கு அவை முக்கியமானதொரு காரணம்....

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

அழுக்குமூட்டை ஆதி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். அதனால், ஆதி காலையில் சீக்கிரமாக விழித்துக்கொண்டான். அதிகாலையில் எழுந்து, சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். “என்ன ஆதி, இன்னிக்கி ஸ்கூல்...

549
இலக்கியம்தொடர்கள்

பவணந்தியார் சொல்லும் பத்துக் குற்றங்கள் – (பகுதி – 19) அ.குமரேசன்

ஒரு பள்ளியில் மாணவர்களுடன் கட்டுரையாக்கம் தொடர்பாக உரையாடியது பற்றிய பகிர்வுடன் முந்தைய கட்டுரையிலிருந்து விடைபெற்றோம். பயிற்சியளிக்கச் சென்றிருந்த குழுவின் பதில்களைப் பாருங்கள். ஒரு பதிலின் முடிவில் “கூறினோம்”...

549
இலக்கியம்

காற்றில் கலந்த பூ தாத்தா, கதைகளில் வாழ்கிறார் – சரிதா ஜோ

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் கழுகுமலையில் 1960 இல் பிறந்தவர். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் கரிசல் மண் பூமியான கோவில்பட்டியில் முடித்தார். எழுத்தாளர்கள்...

549
இலக்கியம்தொடர்கள்

குடிமனைப்பட்டா பொதுக்கூட்டம் முதல் ‘அனோரா’ சினிமா வரையில் – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க “சாமானிய மக்களுக்குக் கிடைக்குமா குடிமனைப்பட்டா?” இந்தத் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நான்கு சுவர்களுக்கு நடுவே ஓர் அரங்கில் அல்லாமல் பொதுக்கூட்டமாக அந்தக்...

549 (1)
இலக்கியம்

என்ன நடக்கிறது இந்திய எல்லைகளில்? – செல்வராஜ்

- செல்வராஜ் (மாநில இணைச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) இந்தியாவை அதன் எல்லைகள் வழியாகப் புரிந்து கொள்ள முயன்ற ஒரு இளம் பெண்ணின் கண்ணில்பட்டது,...

549
இலக்கியம்தொடர்கள்

வெளிநாட்டுப் பெயர்களுடன் வேற்றுமை (உருபு) பாராட்டலாமா? (சுவையாக எழுதுவது சுகம் – 17) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க கையில் பழைய டெடி பேருடன் ஓடிவந்த குட்டிப் பெண் லில்லியைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம். அந்த மரத்தடிதான்...

549
இலக்கியம்தொடர்கள்

எத்தனை சொற்களில், எத்தனை வாக்கியங்களில் எழுத வேண்டும்? (சுவையாக எழுதுவது சுகம் – 16) – அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க ஒரு பத்தியில்  எத்தனை வாக்கியங்கள் இருக்கலாம்? ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் சேரலாம்? ஒரு பத்தியிலோ, வாக்கியத்திலோ ஒரே சொல் எத்தனை...

புள்ளி
இலக்கியம்சிறார் இலக்கியம்

எதிர்பாராத பிறந்தநாள் பரிசு – தீபா சிந்தன்

இன்று பொன்னிக்கு பிறந்தநாள். அதுவும் ஆறாவது பிறந்தநாள். இந்த பிறந்தநாள் முடிந்ததும், பொன்னி ஒன்றாம் வகுப்பிற்குப் போவாள். இந்தப் பிறந்தநாளை ரொம்ப சிறப்பாகக் கொண்டாட, பொன்னியின் அப்பாவும்...

1 2 3 5
Page 2 of 5