சிறார் இலக்கியம்

549 (2)
சமூகம்சிறார் இலக்கியம்மற்றவை

குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா? – இ.பா.சிந்தன்

குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா? சரி, இந்தத் தலைப்பில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குமே நாம் பொருள் தெரிந்துகொண்டு, அதன்பிறகு மேலும் உரையாடினால் நன்றாக இருக்கும் என்று...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

நீச்சல் கற்கும் செம்மறியாடு (சிறார் கதை) – தீபா சிந்தன்

செழியன் ஒரு செம்மறி ஆடு. செழியனுக்கு நீச்சல் கற்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. நீச்சல் உடையும்,  நீச்சல் கண்ணாடியும் அணிந்து, கால்கள் படபடக்க ஒரு...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்மற்றவை

என் உயிர்த் தோழன் கரடி (சிறார் கதை) – தீபா சிந்தன்

ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள்.  அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...

549 (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

டிராகனின் சாகசங்கள் (சிறார் கதை) – தீபா சிந்தன்

காலையில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிக் கொண்டு இருந்தது. அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.  “அருண் ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு.. எழுந்திரு…”...

549 (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

அமைதி… அமைதி… (சிறார்கதை) – தீபா சிந்தன்

வாசிக்கக் கூடிய வயது: 6+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: எந்த வயதும் காட்டுப்பூர் என்று ஒரு அழகான காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு குட்டி...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

அதியனுக்கு நிறைய நேரம் இருக்கு – சிறார் கதை

வாசிக்கக் கூடிய வயது: 8+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: 6+ நாளை பொங்கல் பண்டிகை.  அதற்குத்  தேவையான பொருட்களை வாங்க அதியனும் அவனுடைய அப்பாவும் கடைவீதிக்குச்...