Month Archives: November 2024

549
இலக்கியம்தொடர்கள்

எதைப் பற்றி எழுதுவது என்றால்… (சுவையாக எழுதுவது ஒரு சுகம் – 2) – அ.குமரேசன்

மற்றவர்களின் எழுத்தாக்கங்களைப் படிக்கிறபோது இயல்பாகவே நாமும் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். ஆனால் எழுத நினைக்கிறபோது எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்குறி பெரிதாக உருவெடுத்து...

549 (2)
அறிவியல்

இயற்கையின் நாயகன் சார்லஸ் டார்வின் – மனதுணைநாதன்

இன்றைய பொழுது எனக்கு இரயில் பயணமாய் கடந்தது. பயணம் நடுவே டீ, காபி, சுண்டல் என்ற சத்தங்களை அவ்வப்போது கேட்டவண்ணம் இருந்தேன்.நமது இரயில் பயணங்களை நம்பி, பலரின்...

549 (1)
இலக்கியம்சிறார் இலக்கியம்

அமைதி… அமைதி… (சிறார்கதை) – தீபா சிந்தன்

வாசிக்கக் கூடிய வயது: 6+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: எந்த வயதும் காட்டுப்பூர் என்று ஒரு அழகான காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு குட்டி...

549
இலக்கியம்தொடர்கள்

சுவையாக எழுதுவது ஒரு சுகம் (பகுதி-1) – அ.குமரேசன்

அ. குமரேசன் ஆதியில் அம்மைகளும் அப்பன்களும் தாங்கள் பார்த்ததை, கேட்டதை, தெரிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். தகவல் தொடர்பு என இன்று சொல்கிறோமே அந்தச் செயல்பாட்டின்...

549 (3)
அரசியல்இந்தியா

தொழிற்சாலைகளில் சங்கம் தேவையா?

- ஶ்ரீஹரன் வெங்கடேசன் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். காலையில் எழுந்து பல்துலக்கப் பயன்படுத்தும் பல்பொடி முதல், இரவு படுக்கும்போது பயன்படுத்தும் கொசுவர்த்திச்...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்

அதியனுக்கு நிறைய நேரம் இருக்கு – சிறார் கதை

வாசிக்கக் கூடிய வயது: 8+ பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: 6+ நாளை பொங்கல் பண்டிகை.  அதற்குத்  தேவையான பொருட்களை வாங்க அதியனும் அவனுடைய அப்பாவும் கடைவீதிக்குச்...

549
அரசியல்இந்தியா

தேசிய கல்விக்கொள்கையால் முக்கியத்துவத்தை இழக்கின்றனவா இயற்பியலும் வேதியியலும்?

-முனைவர். ஆஷாக் ஹுசைன் -தமிழில்.மோசஸ் பிரபு ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வி தளங்களில் ஒரு மௌனப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரியில் இயற்பியல்...

549
அரசியல்இந்தியா

நேரு – இந்தியாவின் விலைமதிப்பில்லா ஆபரணம்

- களப்பிரன் ”இந்திய விடுதலையின் விடியலுக்கு முன்னால் இருந்த இருள் சூழ்ந்த பொழுதில், நமது வழிகாட்டும் விளக்காக ஜவஹர்லால் நேரு தான் இருக்க வேண்டும் என்ற முடிவும்,...