Year Archives: 2024

549 (8)
இலக்கியம்புத்தக அறிமுகம்

மரணிக்கும் முன்னர் எழுதப்பட்ட கடைசிக் கடிதங்கள் – மரித்தோர் பாடல்கள் – இ.பா.சிந்தன்

பொதுவாகவே நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கிற மகிழ்ச்சியான கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லமுடியாமல் போனாலும், துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக சென்றுவிடவேண்டும் என்பது சமூகமாகவே நம் பழக்கமாக இருந்துவருகிறது. அதிலும்,...

549 (7)
அறிவியல்

பிராய்லர் கோழி உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானதா ?

-ஸ்ரேயா கோஸ்வாமி - தமிழில்: மோசஸ் பிரபு பிராய்லர் கோழிகள் வணிக ரீதியாக வளர்க்கப்படும் கோழிகள் ஆகும், இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவலாகவும் மலிவாகவும்...

549 (6)
அரசியல்உலகம்

சிரியா : ஆசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சி – எப்படிப் புரிந்துகொள்வது?

- விஜய் பிரசாத் - தமிழில் : த.பொன்சங்கர் 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஹெச்டிஎஸ் என்று அறியப்படுகிற ஹயாத் தஹ்ரித் அல்-சாம் (சிரிய விடுதலைக்...

549 (5)
அறிவியல்

மரணத்துக்குப் பிந்தைய இனப்பெருக்கம் தொடர்பான சவால்கள்

- சரோஜினி நாடிம்பள்ளி & ரிச்சா ஷர்மா - மொழிபெயர்ப்பு : கா.வேணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2024 அக்டோபர் 4 அன்று, இறந்துவிட்ட ஒரு இளைஞரின்...

Why Union
தொடர்கள்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ? – 1

தோழர் பரணிதரன்தலைவர் UNITE “ஐடி  வேலை செய்றோம்” என்று சொல்பவர்கள் மேல், இந்த சமூகத்தில் உள்ள பலருக்கும் பலவிதமான பிம்பங்கள் உண்டு. ஒரு சில பேருக்கு, “அவர்கள்...

549 (2)
இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

இலக்கண நடையும் வட்டார மொழியும் – மூன்று சாட்சிகள் (பகுதி-5) – அ.குமரேசன்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...

549
அரசியல்இந்தியா

ஒரேநாடு ஒரேதேர்தல் – பின்னிருக்கும் அரசியலை அறிவோம் – கோபிநாதன்

கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தை பாஜக அரசு தாக்கல் செய்தது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்மற்றவை

என் உயிர்த் தோழன் கரடி (சிறார் கதை) – தீபா சிந்தன்

ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள்.  அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...

549 (3)
இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...

1 2 4
Page 1 of 4